Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பணிப்பகிஷ்கரிப்புகளால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே: ஜனாதிபதி

August 9, 2018
in News, Politics
0

பணிப்பகிஷ்கரிப்புகளால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே தவிர அரசாங்கம் அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஒரு இலட்சம் மூலிகைத் தாவரங்களை பயிரிடும் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

நான் பல வருடங்களாக கொழும்பு – கம்பஹா ரயிலில் பயணித்துள்ளேன். ரயிலில் செல்லும் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்ட சிலரிடம் ரயிலுக்கான சீசன் டிக்கெட் மாத்திரமே இருக்கும். 5 சதமேனும் இருக்காது என்பதை நான் அறிவேன். பாடசாலை மாணவர்கள் வீட்டில் வழங்கும் உணவுப்பொதி மற்றும் சீசன் டிக்கெட் உடன் தான் செல்வார்கள். சில ஏழ்மையிலுள்ள அரச ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு தொழில் செய்யும் இடத்தில் உணவு கிடைக்கும். சிலரிடம் ரயிலுக்கான சீசன் டிக்கெட் மாத்திரமே இருக்கும். ரயிலிலுள்ள குழாயிலேயே நீர் அருந்துவார்கள். ஒரு போத்தல் நீர் வாங்குவதற்கு கூட இந்த பிள்ளைகளிடமோ ஏழ்மையிலுள்ள அரச ஊழியர்களிடமோ தனியார் ஊழியர்களிடமோ பணமிருக்காது. தேசத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க இவை உங்களின் மனதில் தோன்ற வேண்டிய விடயங்களாகும்.

Previous Post

‘கஜினிகாந்த்’ – காப்பாற்றினாரா? கைவிட்டாரா?

Next Post

வேலை நிறுத்தத்தை நிறுத்தினாலேயே பேச்சுவார்த்தை

Next Post

வேலை நிறுத்தத்தை நிறுத்தினாலேயே பேச்சுவார்த்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures