Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்தவும்

August 9, 2018
in News, Politics, World
0
ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்தவும்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று வழியைப் பயன்படுத்தி பரீட்சை நிலையங்களை வந்தடையுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ரயில் பணியாளர்கள் நேற்று (08) பிற்பகல் ஆரம்பித்த வேலை நிறுத்தம் இன்றும் (09) தொடர்வதனால், மாணவர்கள் நேர காலத்துடன் பரீட்சைக்கு சமூகம் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உயர் தர பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி இன்று (09) இராணுவத்தினரின் உதவியுடன் விசேட பஸ் சேவையை, அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

Previous Post

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல், சத்திர சிகிச்சை அவசியம்

Next Post

ரயில் ஓடும் வரை ரயில் பயணிகள் இ.போ.ச. பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்

Next Post
ரயில் ஓடும் வரை ரயில் பயணிகள் இ.போ.ச. பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்

ரயில் ஓடும் வரை ரயில் பயணிகள் இ.போ.ச. பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures