Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து மலர்தூவி அஞ்சலி

August 9, 2018
in News, Politics, World
0

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் இன்று கவிஞர் வைரமுத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்று நேற்று முன்தினம் காலமானார்.

அவரது உடல் சென்னை கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. நகர் ஆகிய இடங்களில் உள்ள அவரது வீட்டிலும் பின்பு ராஜாஜி ஹாலிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிறகு நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட கருணாநிதியின் பூதவுடல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு துப்பாக்கிகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், பிரபல கவிஞருமான வைரமுத்துவும் அவரது மகன் கவிஞர் கபிலன் வைரமுத்துவும் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி வணங்கினர்.

Previous Post

இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் 131 பேர் பலி

Next Post

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவி

Next Post

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures