Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆஷீர்வாதம் பெறச் சென்ற 40 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கு, வைத்தியசாலையில் அனுமதி

August 5, 2018
in News, Politics, World
0
ஆஷீர்வாதம் பெறச் சென்ற 40 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கு, வைத்தியசாலையில் அனுமதி

விகாரையொன்றுக்கு ஆஷீர்வாதம் பெறச் சென்ற தரம் 5 மாணவர்கள் 40 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம் பெற்றோருடன் அனுராதபுரம் பதவியா பகுதியிலுள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பொழுதே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களுடன் சென்ற 38 பெற்றோரும் இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்நிலையில் குளவி கொட்டுக்கு இலக்கான அனைவரும் தற்போது பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிக்ச்சைப் பெற்று வருகின்றனர்.

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை (05) இடம்பெறவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Previous Post

அமைச்சர்களது சம்பளத்தில் 5 சதத்தையேனும் கூட்ட மாட்டேன்

Next Post

கருணையில்லாத, மூளை குழம்பிய தலைவர்களின் ஆட்சி

Next Post
கருணையில்லாத, மூளை குழம்பிய தலைவர்களின் ஆட்சி

கருணையில்லாத, மூளை குழம்பிய தலைவர்களின் ஆட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures