Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தந்தையை கொலை செய்த 3 சகோதரிகளுக்கு விளக்கமறியல்

August 4, 2018
in News, Politics, World
0

ரஷியாவின் – மொஸ்கோ நகரில் படிக்கவிடாமல் வீட்டுவேலை செய்யுமாறு சித்திரவதை செய்த தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற 3 சகோதரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரஷியாவின் மொஸ்கோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 57 வயதான நபரே கடந்த மாதம் 27ஆம் திகதி உடலில் 40 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட தடங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை அடுத்து, முறையே 17, 18 மற்றும் 19 வயதுடைய மூன்று மகள்களையும் பொலிஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

படிக்கவிடாமல் என்நேரமும் வீட்டு வேலை செய்ய கூறி தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், ஆயுதங்களால் தாக்கியதாகவும் 3 சகோதரிகள் தெரிவித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தனர். செப்டெம்பர் 28 வரை மூன்று சகோதரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous Post

தடையை மீறி ஏவுகணை சோதனை செய்யும் வடகொரியா

Next Post

அரசியலுக்காக சமயத்தைப் பூசிக் கொள்வது தவறு

Next Post
அரசியலுக்காக சமயத்தைப் பூசிக் கொள்வது தவறு

அரசியலுக்காக சமயத்தைப் பூசிக் கொள்வது தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures