Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘டீலா’ எனப்படும் டக்ளஸ் பிரியந்த குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

July 25, 2018
in News, Politics, World
0

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதம், அதற்குப் பயன்படுத்தப்படும் ரி-56 ரக ரவைகள்-07, வாள், 56 கிராம் கேரள கஞ்சா ஆகியனவற்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், டீலா என்றழைக்கப்படும், டக்ளஸ் பிரியந்த பெர்ணான்டோ, கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மேற்படி சந்தேகநபரை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விஜயகலா விவகாரம் – சபாநாயகர் மீண்டும் கடிதம்

Next Post

வந்தாறுமூலையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Next Post

வந்தாறுமூலையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures