Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஜயகலா விவகாரம் – சபாநாயகர் மீண்டும் கடிதம்

July 25, 2018
in News, Politics, World
0
விஜயகலா விவகாரம் – சபாநாயகர் மீண்டும் கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மீண்டும் உருவாக வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரைதொடர்பில், கூடிய விரைவில் வியாக்கியானத்தை தருமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபருக்கு, மீண்டும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஞாபகமூட்டும் வகையிலேயே மேற்படி கடிதத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய அனுப்பிவைத்துள்ளரென, சபாநாயகர் காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

இலங்கையில் முதல்முறையாக தமிழ் மொழி மூலமான ஊடகப் பட்டப்படிப்பு

Next Post

‘டீலா’ எனப்படும் டக்ளஸ் பிரியந்த குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

Next Post

‘டீலா’ எனப்படும் டக்ளஸ் பிரியந்த குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures