Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையர்களுக்கு சிறைத்தண்டனை

July 24, 2018
in News, Politics, World
0

தமது கடவுச் சீட்டில் போலியான நுழைவு அனுமதியினை பதிவு செய்த மூன்று இலங்கையர்களுக்கு தலா 8 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனை கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து மலேஷியாவில் தொழில் பெறும் நோக்கத்தில், முகவர் ஒருவரின் ஊடாக போலியான நுழைவு அனுமதியுடன் செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் சட்டத்திற்கு அமைய போலியான பயண ஆவணத்தை வைத்திருப்பவர்களுக்கு 10 ஆயிரம் டொலர் அபராதம் அல்லது 10 வருடத்திற்கு மேற்படாத சிறை தண்டனை வழங்க முடியும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி பிற்போடப்பட்டது

Next Post

கிரீஸில் பரவிய காட்டுத்தீயால் 20 பேர் உயிரிழப்பு

Next Post

கிரீஸில் பரவிய காட்டுத்தீயால் 20 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures