Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கையடக்கத் தொலைபேசிகளை இனங்காணுவதற்கு விசேட உபகரணம்

July 23, 2018
in News, Politics, World
0

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் இரகசியமாக வைத்திருக்கும் கையடக்கத் தொலைபேசிகளை இனங்கானுவதற்காக விசேட உபகரணங்களைப் பொருத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கைதிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பல வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை தொடர்பில் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் 30க்கும் அதிகமான குழுக்களை சேர்ந்த 170 – 200க்கும் இடைப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அதிகளவில் களுத்துறை, நீர்கொழும்பு மற்றும் பூசா ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நிஷான் தனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஆப்கன் குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலி

Next Post

நாடு அபி­வி­ருத்தி அடை­யும்­ போது – ராணு­வத்­தின் தேவை வீழ்ச்­சியடையும்

Next Post
நாடு அபி­வி­ருத்தி அடை­யும்­ போது – ராணு­வத்­தின் தேவை வீழ்ச்­சியடையும்

நாடு அபி­வி­ருத்தி அடை­யும்­ போது – ராணு­வத்­தின் தேவை வீழ்ச்­சியடையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures