Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மயிரிழையில் உயிர் தப்பியுள்ள ஆப்கான் ஜனாதிபதி

July 23, 2018
in News, Politics, World
0

காபுல் விமான நிலையத்தின் மீது நேற்று  (22) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலில் உள்ள எதிர்த்தரப்பினரை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரை நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். இதனால், கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் துருக்கியில் தலைமறைவாகியிருந்தார்.

இவர் மீண்டும் இன்று தாய் நாட்டுக்குத் திரும்பிய போதே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

Previous Post

தேசிய கீதத்துக்கு இரண்டாம் இடம்

Next Post

இவ்வருடத்தில் குற்றச் செயல்கள் குறைவு

Next Post

இவ்வருடத்தில் குற்றச் செயல்கள் குறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures