Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்

July 22, 2018
in News, Politics, World
0

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றும் போதைப்பொருள் வர்த்தத்துடன் தொடர்புடைய கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

குறித்த கைதிகளின் 3,000க்கும் அதிக தொலைபேசி உரையாடல் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவற்றில் சர்வதேச நாடுகளுக்கான தொடர்பாடலும் அடங்குகின்றன. இந்தியா, டுபாய், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுடன், கைதிகள் தொடர்புகளைப் பேணியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காலி, வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளே இவ்வாறு சர்வதேச நாடுகளிலுள்ள குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளனர்.

குறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் விசாரணைகளை முன்னெடுப்பதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கை செல்லவிருந்த விமானத்திற்கு ஏற்பட்ட நிலை!

Next Post

ஜேர்மன் பல்கலைக்கழகத்தினால் ஈழத்மிழனுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம்

Next Post
ஜேர்மன் பல்கலைக்கழகத்தினால் ஈழத்மிழனுக்கு  கௌரவ கலாநிதிப்பட்டம்

ஜேர்மன் பல்கலைக்கழகத்தினால் ஈழத்மிழனுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures