Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுற்றுலா படகு கவிழ்ந்து 13 பேர் நீரில் மூழ்கி பலி

July 21, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவின் மிசவ்ரி நகரில் பிரான்சன் சுற்றுலா தளம் மிகவும் பிரபலமானது. இங்குள்ள ஏரியில் தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய டக் படகு சவாரி செல்ல கூட்ட அலைமோதும்.

இந்நிலையில் இன்று சுற்றுலா பயணிகளுடன் பயணம் மேற்கொண்ட டக் படகு ஒன்று அதிக காற்று காரணமாக கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்தது. இதில் நீரல் மூழ்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 4 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டதில் 2 பேர் நிலை மிக மோசமாக உள்ளது. டக் படகு சவாரியில் ஏற்கனவே 2 முறை விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது.

Previous Post

”இஸ்ரேல் யூத மக்களுக்கான நாடு “ என பாராளுமன்றத்தில் சட்டம்

Next Post

இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதர் நியமனம்

Next Post

இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதர் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures