Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு செயற்கை கால்கள்

July 19, 2018
in News, Politics, World
0

ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்ககள் குழுவினருக்கு ஒரு தொகை செயற்கை கால்கள் மற்றும் மருத்துவ உதவிகள் என்பன வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ரணவிரு சேவா அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின் மூலம் அவர்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும் வகையில் ரணவிரு சேவா அதிகாரசபையின் சுகாதாரப்பிரிவு இந்நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

இதன்போது, அங்கவீனமுற்ற இராணுவ, விமானப்படை, மற்றும் காவல்துறை ஆகிய எட்டு யுத்த வீரர்களுக்கு செயற்கை கால்கள் மற்றும் சிறுநீர் கழிக்கும் பைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன. திருமதி கமானி கருணாரத்னவின் முயற்சியால் பெறப்பட்ட நிதியின் ஊடாக நான்கு செயற்கை கால்கள் ரணவிரு சேவா அதிகாரசபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதேவேளை, ரணவிரு சேவா அதிகாரசபையின் ஒதுக்கீட்டில் பெறப்பட்ட சிறுநீர் கழிக்கும் பைகள் ஏனைய நால்வருக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ரணவிரு சேவா அதிகாரசபையின் பிரதித்தலைவர் திருமதி உபுலங்கணி மாலாகமுவ, ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) NAPC நாபாகொட மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Previous Post

இன்று சீரான வானிலை

Next Post

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி வழிமுறை திட்ட அறிக்கை இன்று வெளியீடு

Next Post

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி வழிமுறை திட்ட அறிக்கை இன்று வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures