Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடலில் எரிமலை வெடித்து 23 பேர் படுகாயம்

July 19, 2018
in News, Politics, World
0

ஹவாயில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததில் லாவா குழம்பு சிதறி கப்பலில் பயணித்த 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹவாய் தீவுகள் மத்திய பசுபிக் கடலில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் அடிக்கடி எரிமலைகள் வெடித்து லாவா குழம்புகள் சிதறுகின்றன. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் இங்கு சுமார் 13 முறை எரிமலை வெடித்து மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

ஹவாய் தீவின் கடலுக்கு அடியில் கிலாயூ எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை ஏற்கனவே வெடித்ததில் அந்த கடற்கறைப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அந்தப் பகுதியை காலி செய்துக் கொண்டு வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். கடலில் கப்பல் போக்குவரத்து நடந்துக் கொண்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இந்த கிலாயு எரிமலை வெடித்து லாவா குழம்பை சிதறி அடித்தது. அப்போது கப்பல்கள் அங்கு சென்றுக் கொண்டிருந்தன. அந்த கப்பலில் பயணம் செய்துக் கொண்டிருந்த 23 பேர் மீது லாவா குழம்புகள் விழுந்ததில் அவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த அதிர்வில் ஆளில்லாத இரு கப்பல்கள் ஒன்றோடொன்று மோதி சேதம் அடைந்துள்ளன.

Previous Post

மூச்சுத் திணறி உயிரிழந்த குழந்தை!!

Next Post

“யாஹூ மெசன்ஜர்” நிறுத்தம்

Next Post

“யாஹூ மெசன்ஜர்” நிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures