Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூச்சுத் திணறி உயிரிழந்த குழந்தை!!

July 19, 2018
in News, Politics, World
0

இரண்டு மாதக் குழந்தை ஒன்று அம்புலன்ஸின் கதவு திறக்க முடியாததால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் இந்தியா – சட்டீஸ்கார் மாநிலத்தில் ராய்ப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

ராய்ப்பூர் தொடருந்து நிலையத்தில் 2 மாத கைக்குழந்தையுடன் தம்பதிகள் வந்திறங்கிய போது குழந்தைக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.உடனே குழந்தையின் தந்தை அம்புலன்ஸை வரவழைத்து குழந்தையை ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்ற அம்புலன்ஸின் கதவு திறக்க முடியாமல் போக, அம்புலன்ஸ் சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பலமுறை முயற்சி செய்தும் கதவை திறக்க முடியாது போயுள்ளது.

பலத்த முயற்சிகளின் பின் கதவு உடைக்கப்பட்டது. பின்னர் குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் ஒக்ஸிஜன் குறைபாடு காரணமாக குழந்தை உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

Previous Post

ஆணுஆயுதங்களால் பாதிக்காதவாறு உயர்தொழில் நுட்பத்துடன் டிரம்புக்கு புதிய விமானம்

Next Post

கடலில் எரிமலை வெடித்து 23 பேர் படுகாயம்

Next Post

கடலில் எரிமலை வெடித்து 23 பேர் படுகாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures