Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கை

July 18, 2018
in News, Politics, World
0
போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கை

போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு எந்த வேளையிலும் உதவி வழங்க தயாராகவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் விசேட படையணியொன்றை உருவாக்க முடியும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்த இராணுவத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

Previous Post

கூட்டு எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று விசேட கலந்துரையாடல்

Next Post

கோட்டாபயவின் பெயரைக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்

Next Post
கோட்டாபயவின் பெயரைக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்

கோட்டாபயவின் பெயரைக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures