Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு!!

July 16, 2018
in News, Politics, World
0
அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு!!

சிரியா நாட்டின் கிழக்குப் பகுதியில் காணப்படும் ஈராக் எல்லையில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐ.எஸ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சிரியாவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்றுவரும் நிலையில், ஐ.எஸ் ஆயுததாரிகள், உள்நாட்டு போராளிகளுக்கு உதவி செய்வதற்காக களமிறங்கியுள்ளனர்.இதனையடுத்து, ஐ.எஸ் ஆயுததாரிகளை அழிப்பதாக தெரிவித்து அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் நுழைந்து போரில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தத் நிலையில், ஈராக்- சிரியா எல்லைப்பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ் ஆயுததாரிகள் மீது போர் விமானங்கள் மூலம் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் 28 பொதுமக்கள் உட்பட 54 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சிரியா போரை கண்காணித்து வரும் மனித உரிமைகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை அமெரிக்க படைகளின் தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வயல்களில் வரப்புகளை சீரமைக்க விவசாயிகளுக்கு வாய்ப்பு

Next Post

காற்றழுத்தம் குறைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ரையான் ஏர் விமானம்

Next Post

காற்றழுத்தம் குறைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ரையான் ஏர் விமானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures