Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் கைது!

July 14, 2018
in News, Politics, World
0

மதவாச்சி, பூனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் மூன்றை மாற்ற முயன்ற கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பிரதேசத்தில் உள்ள மின் உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் 5000 ரூபா மற்றும் இரண்டு 1000 ரூபா போலி நாணயத்தாள்களை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது கடை உரிமையாளரால் அந்த நாணயத்தாள்கள் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பாக மதவாச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

28 வயதுடைய ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் அநுராதபும் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Previous Post

நுவரெலியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை

Next Post

மீசாலை ஐயா கடையடி சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் விபத்து

Next Post

மீசாலை ஐயா கடையடி சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures