Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடரூந்தில் விழுந்த பரஷூட்! – போக்குவரத்து தடை!!

July 14, 2018
in News, Politics, World
0

பரஷூட் ஒன்று தொடரூந்தின் மேல் விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்ட வினோதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

SNCF தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை, Versailles பகுதியில் (Yvelines) இருந்து Saint-Cyr நகரங்களுக்கு இடையே போக்குவரத்து தடைப்பட்டது. நேற்று காலை 11 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொடரூந்தின் மேல் பரசூட் ஒன்று விழுந்துள்ளது. இதனால் தொடரூந்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வழி N, U மற்றும் RER C சேவைகளும் தடைப்பட்டன. பின்னர் தீயணைப்பு படையினர் பரசூட்டை அப்புறப்படுத்தியதன் பின்னர் சேவைகள் வழமைக்குத் திரும்பின.

SNCF Réseau தெரிவித்ததில் இருந்து, இது இராணுவத்தினர் பயன்படுத்தும் பரசூட் எனவும், ஆனால் அது எங்கிருந்து வந்தது, அதை அனுப்பிவைத்தவர் யார் எனவும் அறியமுடியவில்லை என தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம் பலரால் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

Previous Post

வங்கதேசத்தில் உலகின் மிகப்பெரிய விசா மையம் திறப்பு

Next Post

கேப்பாப்பிலவு மக்கள் விசேட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Next Post

கேப்பாப்பிலவு மக்கள் விசேட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures