Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தூத்துக்குடி அனல்மின்நிலைய 2 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்

July 14, 2018
in News, Politics, World
0
தூத்துக்குடி அனல்மின்நிலைய 2 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுதடைகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1வது யூனிட் வருடாந்திர பராமரிப்பு பணி நேற்று முதல் துவங்கியது. இதன் காரணமாக 15 நாட்கள் இந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்தேவை குறைவு காரணமாக 3வது யூனிட்டிலும் நேற்று முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.2 யூனிட்டுகள் இயங்காததால் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற 3 யூனிட்டுகளில் வழக்கம்போல் தொடர்ந்து மின் உற்பத்தி நடந்து வருகிறது.

Previous Post

பேரிடர் ஒத்திகை பயிற்சியில் மாணவி பலி: சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது

Next Post

பாடபுத்தகம், சீருடை மாற்றம் பள்ளி கழிவறைகள் சுத்தம் செய்ய 1000 நவீன வாகனம்

Next Post
பாடபுத்தகம், சீருடை மாற்றம் பள்ளி கழிவறைகள் சுத்தம் செய்ய 1000 நவீன வாகனம்

பாடபுத்தகம், சீருடை மாற்றம் பள்ளி கழிவறைகள் சுத்தம் செய்ய 1000 நவீன வாகனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures