Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நளினி சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

July 11, 2018
in News, Politics, World
0
நளினி சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோாி நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் அதிகப்படியான வாடிக்கையாளா்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையில் சுமாா் 30 ஆயிரம் கோடிக்கு மேல் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் சுமாா் 25 முறைக்கு மேல் ஆஜராகி வாதாடிய நளினி சிதம்பரத்திற்கு பெரும் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இது தொடா்பான விசாரணைக்காக கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிா்த்து நளினி சிதம்பரம், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில் சாரதா நிதி நிறுவன வழக்கில் தான் குற்றம் சாட்டப்பட்டவராகவோ, சாட்சியாகவோ சோ்க்கப்படவில்லை. சட்டப்படி பெண்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது. அவா்களின் வீட்டிற்கு சென்று தான் விசாரிக்க வேண்டும், எனவே இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி அமா்வு அமலாக்கத்துறை சம்மனை எதிா்த்து நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என புதிதாக நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு நளினி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Previous Post

குகைக்குள் சிக்கிய 12 சிறுவா்களும் பத்திரமாக மீட்பு

Next Post

சென்னையில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை?

Next Post

சென்னையில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures