Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து பிரபல பாடகி கொலை

July 9, 2018
in News, Politics, World
0
பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து பிரபல பாடகி கொலை

பிரபல பாடகி பிரியானி ஜயசிங்க பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகத்தில் அவரது கணவரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் அவரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சவுதி அரேபியாவில் பயங்கரவாத தாக்குதல் 4 பேர் பலி

Next Post

துப்பாக்கிச்சூட்டில் மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் பலி

Next Post
துப்பாக்கிச்சூட்டில் மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் பலி

துப்பாக்கிச்சூட்டில் மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures