Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய கணக்காய்வு அலுவலகம் 5 மாதத்திற்குள் ஸ்தாபிக்கப்படும்

July 8, 2018
in News, Politics, World
0

தேசிய கணக்காய்வு அலுவலகம் எதிர்வரும் 5 மாத காலத்திற்குள் ஸ்தாபிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, கணக்காய்வாளர் திணைக்களம் இரத்து செய்யப்படவுள்ளது.

புதிய திருத்ததிற்கு அமைய, கணக்காய்வு நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Previous Post

பிஷப் பாலியல் தொல்லை : மடத்தை விட்டு ஓடிய 18 கன்னியாஸ்திரிகள்

Next Post

கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Next Post

கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures