Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது

July 7, 2018
in News, Politics, World
0
முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது

இலங்கையில் முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

பக்கச்சார்பற்ற நான்கு யூரிகள் சபையின் மூலம் விருதை பெறுவதற்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 54 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கொழும்பில்  நடைபெற்ற செய்தியார் மாநாட்டில் அமைச்சர் மங்கள சமரவீர இதுதொடர்பான விடயங்களை தெரிவித்தார். உன்னதமான ஊடகக் கலாசாரத்தை கட்டியெழுப்புவதே இந்த விழாவின் நோக்கமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மங்கள சமரவீர , இந்த செய்தி தொடர்பில் அனைத்து பொறுப்புக்களையும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறினார். இது தொடர்பில் மேலதிக விபரங்கள் தேவையாயின் அந்த பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியரை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

தபால்மா அதிபரின் இடமாற்றத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

Next Post

வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

Next Post
வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures