Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை

July 6, 2018
in News, Politics, World
0
மீண்டும் பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை

முன்னர் இருந்த விலைக்கே எரிபொருள் விற்பனை செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களிடம் வினவிதற்கிணங்க இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்ததுடன், லங்கா ஐஓசி நிறுவனம் இன்று காலை முதல் எரிபொருள் விலையை அதிகரித்தது.

இந்நிலையில் மீண்டும் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அதிகரிக்கப்பட்ட புதிய விலைக்கே எரிபொருள் வழங்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஊழலும் மோசடியும் ஒழிக்கப்படாதவரை நாட்டின் தலைவிதி மாறாது

Next Post

இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை

Next Post

இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures