Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனேஷியாவில் கடலில் கப்பல் மூழ்கி 70 பேர் பரிதாப பலி!

July 5, 2018
in News, Politics, World
0
இந்தோனேஷியாவில் கடலில் கப்பல் மூழ்கி 70 பேர் பரிதாப பலி!

இந்தோனேஷியாவின் சுலவேசி பகுதியில் இருந்து சேலையார் பகுதி நோக்கி, ‘கே.எம்.லேஷ்டரி’ என்ற பயணிகள் கப்பல் ேநற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது.

அதில், 140 பயணிகள் இருந்தனர். சுலவேசி பகுதி அருகே கப்பல் சென்றபோது திடீரென பயங்கர சூறாவளி வீசியது. இதனால், கப்பல் திடீரென கடலில் மூழ்க தொடங்கியது.

இதில் 29 பயணிகள் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தனர். 70 பேர் மீட்கப்பட்டனர். மேலும், 41 பேரை காணவில்லை. இந்த விபத்தில் 70 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

Previous Post

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் நலமாக இருப்பதாக ‘வீடியோ’ வெளியீடு

Next Post

சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலி

Next Post

சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures