Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாமானியரை மணப்பதற்காக அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி இளவரசி

July 4, 2018
in News, Politics, World
0
சாமானியரை மணப்பதற்காக அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி இளவரசி

ஜப்பானில் அயாகோ என்பவர், காதலித்த சாமானியரை மணப்பதற்காக அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி இளவரசிப் பட்டத்தைத் துறக்கிறார்.
ஜப்பான் அரச குடும்ப வழக்கப்படி, மன்னர் வழி வந்த குடும்பத்தில் அல்லாமல், சாமானியரின் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவரை மணம் முடிக்கும் பெண்கள், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி, இளவரசிப் பட்டத்தையும் துறக்க வேண்டும்.

ஆனால், அரச குடும்ப ஆண்கள் சாமானியப் பெண்ணை திருமணம் செய்தால் இளவரசர் அல்லது அரசர் பதவியிலேயே நீடிக்கலாம். ஏற்கெனவே சாமானியரைக் காதலித்த 2 இளவரசிகள், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய நிலையில், 27 வயதான அயாகோ , சரக்குப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் 32 வயதான கெய் மோரியாவை காதலிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

இவரும், திருமணத்துக்குப் பின் அரச குடும்ப அந்தஸ்தில் இருந்து வெளியேறினாலும், பெரும் தொகை அவருக்கு வழங்கப்படவுள்ளது.

Previous Post

மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை பறிக்க முயற்சி

Next Post

சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்!

Next Post

சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures