Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஜயகலாவுக்கு கரகோஷமளித்த ஊழியர்கள் மீது விசாரணை

July 4, 2018
in News, Politics, World
0
விஜயகலாவுக்கு கரகோஷமளித்த ஊழியர்கள் மீது விசாரணை

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில், அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் விடுதலைப்புலிகளை ஆதரித்து தெரிவித்த கருத்தை வரவேற்று பிரதேச செயலக ஊழியர்கள் கூச்சலிட்டு ஆரவாரமாக நடந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் வழக்கை விசாரிக்க தடை

Next Post

மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை பறிக்க முயற்சி

Next Post
மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை  பறிக்க முயற்சி

மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை பறிக்க முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures