Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அருவி நீரில் மூழ்கி ஆந்திரா பொறியாளர் பலி

July 3, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவில் உள்ள இந்திய பொறியாளர் கோகினேனி நாகார்ஜூனா அங்கு புகழ்பெற்ற இ.எல்.கே அருவியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அருவி அருகே உள்ள பாறையின் மீது ஏறி தண்ணீரில் குதித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி அவர் பலியானார். பாறையின் மீது இருந்து குதித்த பொறியாளரால் மீண்டு மேலே வர முடியாமல் போனது.

2 மணி நேரம் தீவிர தேடுதலுக்கு பின்னரே அவரது உடல் மீட்கப்பட்டுது. பொறியாளர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous Post

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

Next Post

கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு 12 மாத சிறைத் தண்டனை

Next Post

கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு 12 மாத சிறைத் தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures