Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதிவுத்திருமணம் முடிந்து ஒருவாரம் : பெண் தற்கொலை

July 3, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

29 வயதுடைய பெண்ணொருவரே வீட்டு முற்றத்தில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப் பெண் குறித்த மேலதிக விபரங்கள், ஏன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் , இல்லையேல் கொலை செய்யப்பட்டு தொங்க விடப்பட்டாரா என்பன தெரியவில்லை.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

சிறையில் இருந்து தப்பியவரை தேடும் 2,900 காவல்துறையினர்

Next Post

பரபரப்பாகும் பிரபாகரன் விடயம்: பதவி விலகப்போகும் வியஜகலா

Next Post

பரபரப்பாகும் பிரபாகரன் விடயம்: பதவி விலகப்போகும் வியஜகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures