Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறையில் இருந்து தப்பியவரை தேடும் 2,900 காவல்துறையினர்

July 3, 2018
in News, Politics, World
0

ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட Redoine Faïd எனும் படு ஆபத்தான கொள்ளையன் Réau (Seine-et-Marne) சிறைச்சாலையில் இருந்து அதிரடியாக தப்பித்திருந்தான். இந்நிலையில், கொள்ளையனை தேடும் வேட்டையில் 2,900 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உலங்குவானூர்தி மூலம் அதிரடியாக சிறைச்சாலைக்குள் இறங்கிய ஆயுதராரிகள் சிலர், சிறைச்சாலை அதிகாரிகளை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, Redoine Faïdஐ மீட்டனர். கொள்ளையர்கள் வந்த உலங்குவானூர்தி சில மணிநேரம் கழித்து எரிந்த நிலையில், சாள்-து-கோல் விமான நிலையத்துக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலங்குவானூர்தியில் இருந்து வெள்ளை நிற வாகனம் ஒன்றில் ஏறி தப்பியுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

18 மாத குழந்தையை அறைக்குள் பூட்டிவிட்டு – விருந்துக்குச் சென்ற தந்தை!

Next Post

பதிவுத்திருமணம் முடிந்து ஒருவாரம் : பெண் தற்கொலை

Next Post

பதிவுத்திருமணம் முடிந்து ஒருவாரம் : பெண் தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures