Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லிபிய படகு விபத்தில் காணாமல்போனவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம்

June 30, 2018
in News, Politics, World
0

லிபிய கரையில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று நீரில் மூழ்கியதில் காணாமல்போன நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

நேற்றைய இந்தச் சம்பவத்தில், 3 குழந்தைகளின் சலடங்கள் மற்றும் 16 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாக லிபிய கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகின் எஞ்சினில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது நீரில் மூழ்கியதாக பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த படகில் பயணித்த கிட்டத்தட்ட 120 பேரும், மொரோக்கோ மற்றும் யேமனைச் சேர்ந்த குடும்பங்கள் எனக் கூறப்படுகின்றது.

Previous Post

பதவி வில­கிச் செல்­லும் அமெரிக்கத் தூதர் –வடக்கு முதலமைச்சர் சந்­திப்பு!!

Next Post

வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் மழை

Next Post

வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures