Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுழிபுரத்திலிருந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை பேரணி

June 29, 2018
in News, Politics, World
0

மாணவி றெஜினாவின் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் சுழிபுரத்தில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை பேரணியொன்றையுப் நடத்தியிருந்தனர் சுழிபுரத்தில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு பொது அமைப்புக்களும் சங்கங்களும் ஆதரவைத் தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுழிபுரத்திலிருந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்று பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர் இதேவேளை சுழிபுரத்தில் போராட்டம் நடைபெறுமிடத்திற்கு கல்வி அமைச்சர் வர வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

10 கிலோ எடைகொண்ட காளான்- வியப்பில் ஆழ்ந்த தென்மேற்கு சீனா

Next Post

சட்டமோ, அரசியல் திருத்தமோ வடக்கு மனங்களை வெல்லாது

Next Post

சட்டமோ, அரசியல் திருத்தமோ வடக்கு மனங்களை வெல்லாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures