Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு நிலவும் பற்றாக்குறையை 2 மாதங்களில் நீக்க நடவடிக்கை

June 29, 2018
in News, Politics, World
0
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு நிலவும் பற்றாக்குறையை 2 மாதங்களில் நீக்க நடவடிக்கை

அனைத்து நாடுகளுக்குமாக பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுகளுக்கு நிலைவிவரும் பற்றாக்குறை இரண்டு மாதங்களில் நீக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்தின்போது உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் எஸ்பி நாவின்ன அனைத்து நாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் 10 இலட்சம் கடவுச்சீட்டுகளை புதிதாக பெற்றுக்கொள்ளுவதற்கான கேள்வி மனு குறித்த பரிந்துரையை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இதற்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.இதற்கமைவாக வெளிநாடுகளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான பணிகள் நேற்று  ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த கடவுச்சீட்டுக்கள் கிடைக்கும் வரையில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுக்கள் அனைத்து நாடுகளுக்கான கடவுச்சீட்டுக்களாக பயன்படுத்தப்பட்டுவருவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்   மேலும் தெரிவித்தார்.

Previous Post

மரக்கறி வகைகளின் விலை அடுத்த மாதம் குறையும்

Next Post

அநாகரீகமாக` உடை அணிந்ததாக பெண் தொகுப்பாளரிடம் விசாரணை

Next Post

அநாகரீகமாக` உடை அணிந்ததாக பெண் தொகுப்பாளரிடம் விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures