Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பலாலி விமான நிலையத்தை நேரில் சென்று ஆராய பிரதமர் முடிவு

June 28, 2018
in News, Politics, World
0

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார்.

இதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பலாலி செல்லவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவது மற்றும் அதற்கு தேவையான காணிகள், அதனை அண்டிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இந்திய தூதுவர் தரன்ஜித் சிங்க் உடன் இணைந்து பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டு அதனை அபிவிருத்தி செய்வது குறித்த திட்டங்களை இறுதி செய்வதாகவும் ரணில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளா

Previous Post

யாழில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை: பிச்சைக்காரன் கைது

Next Post

ராஜபக்சவிற்கும் ,ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளது

Next Post

ராஜபக்சவிற்கும் ,ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures