Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவில் மூதாட்டியின் துணிகர செயல் மகிழ்ச்சியில் மகன்

June 28, 2018
in News, Politics, World
0

முல்லைத்தீவு – செல்வபுரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரின் துணிகரமான செயல் அப்பகுதியில் பெரிதும் பேசப்படுகின்றது.

குறித்த மூதாட்டி அவரது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மகள் ஆசிரியர் தொழில் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் மூதாட்டி தனது மகனை பார்க்க செல்வதற்கு மகள் அனுமதி கொடுப்பதில்லை என தெரியவருகின்றது.

இதனால் மகள் பாடசாலை சென்ற சந்தர்ப்பத்தில் மூதாட்டி மகளுடைய வீட்டை விட்டு வெளியேறி நடக்க முடியாத நிலையில் வீதியில் இருந்து சிரமப்பட்டுள்ளார்.

இதன்போது வீதியால் சென்றவர்களிடம் தனது மகனின் வீட்டிற்கு செல்வதற்கு உதவிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அப்பகுதியில் சென்ற ஒருவர் குறித்த மூதாட்டியின் மகனை அழைத்துவந்து மூதாட்டியை மகனிடம் ஒப்படைப்பதற்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வடபகுதி மீனவர்கள் அரசாங்கத்தினை முடக்கும் வகையிலான போராட்டத்தினை முன்னெடுப்போம்

Next Post

யாழில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை: பிச்சைக்காரன் கைது

Next Post

யாழில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை: பிச்சைக்காரன் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures