Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனேடிய உயர் ஆணையாளர் – இராணுவ தளபதி சந்திப்பு

June 28, 2018
in News, Politics, World
0

இலங்கைக்கான கனேடிய உயர் ஆணையாளரான எச்.ஈ டேவிட் மெக்கினன் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகவை சந்தித்தார்.

இராணுவ தலைமையக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கனேடிய உயர் ஆணையாளர் குழுவினiர் இராணுவ சேவை செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க வரவேற்றார்.
இச்சந்திப்பில் யுத்தத்திற்கு பின்னரான பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் பாதுகாப்புப் படையினரின் சமூக பொறுப்புணர்வு மற்றும் சமூகங்களில் சமரச நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடினர்.
சந்திப்பின் முடிவில் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இராணுவ தலைமையகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு கனேடிய உயர் ஸ்தானிகர் விருந்தினரின் புத்தகத்தை கையொப்பமிட்டார்.

Previous Post

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 10 பில்லியன்

Next Post

தபால்களை விநியோகிக்க இன்று விசேட வேலைத்திட்டம்

Next Post

தபால்களை விநியோகிக்க இன்று விசேட வேலைத்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures