Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானில் பார்வையற்றவர் நீதிபதியாக பதவி ஏற்பு

June 27, 2018
in News, Politics, World
0

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்ல் அரசு உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் யூசப் சலீம். இவர் பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்டவர்.இவர் சிவில் நீதிபதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வு எழுதிய 300 பேரில் யூசப் சலீம் 21வது இடம் பிடித்தார். எனினும் பார்வைக் குறைப்பாட்டை காரணம் காட்டி நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் யூசப் சலீம் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார்,‘‘ அனைத்து தகுதியும் உள்ள ஒருவர் பார்வை குறைபாடு காரணத்தினால் நீதிபதி பதவி மறுக்கக்கூடாது’’ என லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மாதம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து 21 பேருடன் சேர்ந்து யூசப் சலீமும் நீதிபதியாக இன்று பதவியேற்றார். பாகிஸ்தானின் முதல் பார்வையற்ற நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Previous Post

டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

Next Post

8 இஸ்லாமிய நாட்டினருக்கு டிரம்ப் விதித்த தடை செல்லும்

Next Post

8 இஸ்லாமிய நாட்டினருக்கு டிரம்ப் விதித்த தடை செல்லும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures