Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு

June 22, 2018
in News, Politics, World
0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோமாகம மேல்நீதிமன்றத்தில் கடந்த 15 ஆம் திகதி இந்த மேன்முறையீட்டு மனுவை கலகொட அத்தே ஞானசார தேரரின் சட்டத்தரணி தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 19 ஆம் திகதி இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் வருகைதராதன் காரணமாக குறித்த மனு இன்று 22 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஞானசார தேரரின் மேன்முறையீட்டுக்கு சட்ட மா அதிபர் இன்றி தீர்ப்பு

Next Post

ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம் இன்று சி.ஐ.டி. விசா­ரணை

Next Post

ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம் இன்று சி.ஐ.டி. விசா­ரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures