Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபயவுக்கு மக்களின் ஆதரவு இருந்தாலே வெற்றி

June 22, 2018
in News, Politics, World
0
கோட்டாபயவுக்கு  மக்களின் ஆதரவு இருந்தாலே வெற்றி

ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்காக களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றவராக இருத்தல் வேண்டும் எனவும் அவ்வாறிருந்தாலேயே தமது ஆதரவை வழங்குவோம் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக வந்தால், தாங்கள் ஆதரவு வழங்குவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்கள் செல்வாக்குப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷவிடமே உள்ளது. அவரினால் தெரிவு செய்யப்படுபவருக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள். அவர் சிறந்த ஒருவரையே தெரிவு செய்வார் எனவும் டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

அடுத்த கூட்டத்தில் 16 பேரும் பங்கேற்க தீர்மானம்

Next Post

கடமையைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

Next Post

கடமையைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures