Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டில்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

June 18, 2018
in News, Politics, World
0

ஆளுநர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட டில்லி அமைச்சர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டில்லி அரசு அதிகாரிகள் ஒத்துழையாமைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் டில்லி முதல்வர், துணை முதல்வர் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களில் டில்லி சுகாதார அமைச்சரான சத்யேந்தர் ஜெயின் கடந்த ஒரு வார காலமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட்டுபட்டுள்ளார்.

நேற்றிரவு திடீரென சத்யேந்தர் ஜெயினுக்கு மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிப்பு அடைந்தது. அதனால் அவர் உடனடியாக லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous Post

மீண்டும் தென் கொரியாவுடன் போர் பயிற்சி : டிரம்ப் மிரட்டல்

Next Post

சிக்கிம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

Next Post

சிக்கிம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures