Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமான பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

June 18, 2018
in News, Politics, World
0
விமான பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் Terminal பகுதியிலும் அதனையடுதடுதுள்ள பிரிவிலும் திருத்தப்பணி இடம்பெறுகிறது.

இதனால்   18 ஆம் திகதி வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ள விமாப்பயணிகளுக்கு ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
விமானப் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் இன்று முதல் பயணம் செய்யவுள்ள விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக அதாவது 4 மணித்தியாளங்களுக்கு முன்னதாக விமா நிலையத்திற்கு வருமாறு அறிவித்துள்ளது.
சீர் செய்யும் பணியின் காரணமாக ஏற்படும் கால தாமதத்தை குறைக்துக்கொள்வதற்காக இந்த முன் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Post

முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

Next Post

மீண்டும் தென் கொரியாவுடன் போர் பயிற்சி : டிரம்ப் மிரட்டல்

Next Post

மீண்டும் தென் கொரியாவுடன் போர் பயிற்சி : டிரம்ப் மிரட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures