Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்வதற்கு தனியார் துறைக்கு வழிகாட்டல்

June 18, 2018
in News, Politics, World
0

சர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்வதற்கு தனியார் துறைக்கு தேவையான வழிகாட்டல்களை அரசாங்கம் வழங்கவுள்ளது.

சர்வதேச சந்தை மாற்றமடைந்து வருகிறது. இது நாட்டிற்கு பெரும் சவாலாகும். இதற்கு பொருத்தமான வகையில் உள்ளுர் சந்தையை வகுக்க வேண்டுமென தேவையான தந்திரோபாய வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக என்று வெளிநாட்டு வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
காலி துறைமுகத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதி முதல் 28ம் திகதி வரை நடைபெறும் இலங்கை படகுகள் கண்காட்சி மற்றும் களியாட்டங்கள் தொடர்பான அறிமுக நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையிலேயே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
ஆகக்கூடிய வருமான வழிகளான படகுகள் தயாரிப்புத் துறையில் தொழில் வாய்ப்புக்களை பெரும் எண்ணிக்கையில் ஏற்படுத்த முடியும். உள்நாட்டு வெளிநாட்டுக் கோரிக்கைகளும் அதிகரிக்கும். தொழில்துறையை மேம்படுத்துவதற்கு பல ஆலோசனைகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையும் வெளிநாட்டு வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டார்.

Previous Post

கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு முறையான பாதுகாப்பு வேலைத்திட்டம்

Next Post

முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

Next Post
முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures