Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கனில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி

June 17, 2018
in News, Politics, World
0

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.ரம்ஜான் மாதத்தையொட்டி, ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் தற்காலிக போர் நிறுத்தத்தை அந்நாட்டு அரசும், தலிபான் தீவிரவாத அமைப்பும் பரஸ்பரம் அறிவித்தன. நாளையுடன் போர் நிறுத்த காலம் முடிய உள்ள நிலையில், மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிப்பதாக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்று, நன்கர்ஹர் மாகாணத்தின் ரோதத் மாவட்டத்தில் நேற்று மக்களும், ராணுவ படையினரும், தலிபான்களும் கொண்டாடினர். அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலை படை தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில், 20 பேர் பலியாயினர். 16 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ரம்ஜான் தினத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

2018 இன் மிக பிரமாண்டமான இசை நிகழ்ச்சி

Next Post

நான் அமெரிக்க அதிபரான பின் மிக பாதுகாப்பாக உள்ளதாக உலக மக்கள் உணர்கின்றனர்

Next Post

நான் அமெரிக்க அதிபரான பின் மிக பாதுகாப்பாக உள்ளதாக உலக மக்கள் உணர்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures