Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற சமுர்த்தி அதிகாரி

June 16, 2018
in News, Politics, World
0

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கொலோன்ன பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமுர்த்தி பயனாளி ஒருவரால் கொலோன்ன சமுர்த்தி பிரஜா வங்கியில் விண்ணப்பிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா கடன் தொகையை பெற்றுக் கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறி சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரியால் 2000 ரூபா இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது.

அதில் 1000 ரூபாவை பெற்றுக் கொள்ளும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி கூறினார்.

சந்தேகநபரான சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கையில் பிறந்த அதிசயக் கன்றுக்குட்டி!

Next Post

குற்றாலம் அருவியில் 7-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Next Post

குற்றாலம் அருவியில் 7-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures