Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம்

June 14, 2018
in News, Politics, World
0
இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களில் சிக்குதல், அரசியல் அமைதியற்றமை , சிவில் பதற்றம் , பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டிற்கு உரியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கான பணிகளை மிகவும் முறையாகவும் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாகவும் மேற்கொள்வதற்கு நஷ்டஈட்டை அல்லது இழப்பீட்டை வழங்குவதற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டவிதிகளை தயாரிப்பதற்காக அமைச்சரவையினால் தற்பொழுது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதற்கான திருத்தச்சட்டமூலத்தை தயாரிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலக திருத்த சட்டத்துடன் தொடர்புபட்ட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை தொடர்ந்து அந்த திருத்த சட்டத்திற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Previous Post

வடக்கு – கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஜனாதிபதி தலைமையில் செயலணி

Next Post

4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு : சுற்றுலாத்துறை

Next Post

4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு : சுற்றுலாத்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures