Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிரியா வான் வழி தாக்குதல் : 27 பொதுமக்கள் மரணம்

June 13, 2018
in News, Politics, World
0

சிரியா நாட்டில் அரசு நடத்திய வான்வழி தாக்குதலில் 27 பொதுமக்கள் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதனால் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அரசுப்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் உண்டாகி வருகின்றன.

நேற்று சிரியாவின் வடகிழப்பு பகுதியில் அரசுப் படையினர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்களில் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். அத்துடன் மற்றொரு தாக்குதல் சிரியாவின் பின்னிஷ், ரம்ஹம்தான், டப்தனாஸ் ஆகிய பகுதிகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட 16 பேர் மரணம் அடைந்துளனர்.

இதற்கு முன்னதாக கடந்த 8 ஆம் தேதி அரசுப்படைகளுக்கு ஆதரவாக ரஷ்யப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. அப்போது 44 பேர் மரணம் அடைந்தது தெரிந்ததே.

Previous Post

கிம் மற்றும் டிரம்ப் கையெழுத்து சொல்வது என்ன

Next Post

மன்னாரில் அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மீட்பு

Next Post

மன்னாரில் அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures