Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு

June 12, 2018
in News, Politics, World
0

இன்று(12) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பான யோசனை இன்று(12) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கிடையே நேற்று(11) இடம்பெற்ற சந்திப்பில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாக குறைக்கும் யோசனைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதன்போது, 44 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

டிரம்ப், கிம் ஜாங் உன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று

Next Post

வரலாற்று சந்திப்பில் என்ன நடந்தது

Next Post
வரலாற்று சந்திப்பில் என்ன நடந்தது

வரலாற்று சந்திப்பில் என்ன நடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures