Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தபால் ஊழியர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தம்

June 11, 2018
in News, Politics, World
0
தபால் ஊழியர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தம்

தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தரக்கோரி 23 தபால் சேவை தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 4 மணி வரை தபால் நிலையங்களில் சாதாரண பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், 4 மணியின் பின்னர் குறித்த ஊழியர்கள் பணிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக குறித்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

இலங்கைக்கான 585 மில்லியனை இடைநிறுத்தியது சீனா

Next Post

தலிபான்கள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 15 பேர் பலி

Next Post

தலிபான்கள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 15 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures