Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சைட்டம்’ மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ள திருத்தச் சட்டம்

June 9, 2018
in News, Politics, World
0

ஸ்ரீமத் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக (விசேட ஏற்பாடு) திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

உயர்க் கல்வி மற்றும் கலாசார விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால், இன்று இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தெற்காசியத் தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனமான ‘சைட்டம்’ என்ற தனியார் மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை, 1981ஆம் ஆண் 68ஆம் இலக்க சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வதற்கான தேசியக் கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் அதனோடு இணைந்தோ அல்லது ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்காக, இந்த திருத்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

அதிவேக நெடுஞ்சாலையில் லொறி தீப்பற்றியது

Next Post

நாம் வளர்ப்போம், நாம் உண்ணுவோம்

Next Post

நாம் வளர்ப்போம், நாம் உண்ணுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures